நிவாரண உதவி

7

தாய்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

4/06/2020 இன்று காங்கேயம் தொகுதியில் அமைந்துள்ள ஏதிலி முகாமில் வசிக்கும் நமது தொப்புள்கொடி உறவுகள்
சுமார் 100 குடும்பங்களுக்கு
நமது பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி
உறவுகள் ஒன்று கூடி, உணவு பொருட்களான அரிசி பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

*நாம் தமிழர் நாமே தமிழர்* 💪🏻


முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திஊரடங்கால் உணவினறி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருமயம் தொகுதி