கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

13

17.5.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கோவிந்தம்பட்டு கிராமத்திலும் பிஞ்சூர் கிராமத்திலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு – கோம்பையூர்
அடுத்த செய்திசெந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கும்மிடிப்பூண்டி தொகுதி