புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரதுறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காரைக்கால் நாம் தமிழர் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் செ.மரி அந்துவான் அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதி செயலாளர்கள், அனைத்து நிலை பொருப்பாளர்கள் இணைந்து கட்சியின் அலுவலகம் அருகில் சமூக இடைவெளி பின் பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முகப்பு கட்சி செய்திகள்