14-06-2020 நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும் கணபதிபாளையம் பகுதியில் மா, வேம்பு, புங்கன், சொர்க்கம் போன்ற 12 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...