கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு
29
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 காசிபாளையம், கண்ணகி நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.