கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
11
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் ககட்சி சார்பாக ஐந்து இடங்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இரண்டு இடங்களில் ஹோமியோபதி மருத்துவர் அபர்ணா அவர்கள் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்துகள் வழங்கப்பட்டது
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...