கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி
11
13.5.2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம தமிழர் கட்சி சார்பாக திருவானைக்காவல் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.