ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி
16
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 20/05/2020 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.