கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாமக்கல் தொகுதி

47

நாள்:        14/03/2020கிழமை: சனிக்கிழமைஇடம் :      நாமக்கல் பேருந்து நிலையம்                           14/03/2020 அன்று நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாலை 6 மணி அளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நந்தவன தெருவில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சாட்டைசரவணன் மற்றும் கரூர் ரமேஷ் அவர்கள் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். இப்பொதுக் கூட்டம் சிறப்பாகக்  நடைபெற்றது.


முந்தைய செய்திகொரனோ நிவாரணப்பொருள் வழங்குதல்
அடுத்த செய்திகொரானா நிவாரண பொருட்கள் – ஈழத் தமிழர் முகாம்