குருதிக்கொடை – நாமக்கல் அரசு மருத்துவமனை

34

நாள்:        30/05/2020
கிழமை:  சனிக்கிழமை
இடம் :      நாமக்கல் அரசு மருத்துவமனை 
         
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து திருமதி ரஞ்சிதா மற்றும் கௌதமி ஆகிய தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது கட்சியின் குருதிக்கொடை பாசறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து நமது குருதிக்கொடை பாசறையில் இருந்து விவின், மணிகண்டன், கோகுல் ஆகியோர் குருதிக்கொடை வழங்கினர். 


முந்தைய செய்திகொரானா நிவாரண பொருட்கள் – நாமக்கல் நகரம்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சேலம் மாவட்டம்