தமிழக அரசின் 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இழந்து, பொருளாதாரம் நலிவுடைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு, #நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர்
#செந்தமிழன் #சீமான்
அவர்களின் அறிவுத்தலின்படி 29.4.2020 #திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக #2ம் கட்டமாக நாம் தமிழர் கட்சி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடிவேல்கரை கீழக்குயில் குடி , மேலக்குயில்குடி ,கரடிபட்டி கிராம 50 ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருள் 150 கிலோ அரிசி வழங்கப்பட்டது இதில்
இரா.ரேவதி
ஜெ.இராமச்சந்திரன்
ச.தங்கப்பூர்ணபிரகாஷ்
சீ.நவீன் கண்ணன்
கிருஷ்ணமூர்த்தி
மாணிக்கராஜ்
இராம்குமார் மேலக்குயில்குடி
தென்னரசு
காசி கீழக்குயில்குடி
செல்வம் ஆலம்பட்டி கலந்து கொண்டனர்.