கட்சி செய்திகள்சிவகங்கைகொரோனா துயர்துடைப்புப் பணிகள்சிவகங்கை மாவட்டம் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மே 18, 2020 35 சிவகங்கை சட்டமன்றதொகுதி- காளையார்கோவில் ஒன்றியம் அல்லூர் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு 30.4.2020 அன்று மளிகைபொருட்கள்,அரிசி வழங்கினர்.