பல்லாவரம் தொகுதி காமராஜபுரம் பகுதியில் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது அதன். ஊடாக பல்லாவரம் தொகுதியில் இசுலாமிய சகோதரர்கள் ஒருங்கினைத்து நடத்தி வரும் NPR ,CAA& NRC க்கு எதிரான 9ஆம் நாள் போராட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்.