தண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி

113

நாம்  தமிழர் கட்சி தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் 15.03.2020 (ஞாயிற்றுக்கிழமை ) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.