08/03/2020 விக்கிரவாண்டி தொகுதி உலகலாம்பூண்டி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் கிராம புதிய உறுப்பினர்கள் பலரின் முன்னிலையில் வெகு சிறப்புபாக நடைபெற்றது.
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய...