கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்
28
23.02.2019 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு துண்டறிக்கை வீடு வீடாக விநியோகத்தினர்.-
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...