நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி

45

நாம் தமிழர் கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக  (09/01/2020) வியாழக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் திருத்தங்கல் மேட்டுத்தெருவில் நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திஅறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்)