வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

664

கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று  ஏழுதேசம் பேரூர் பட்டர்விளாகம் கிராமத்தில் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளத்திலிருந்து கிராமத்திற்குள் வரும் உபரி நீரை சரியான முறையில் வடிகால் அமைத்து கொண்டு செல்ல போர்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

முந்தைய செய்திஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்:கிள்ளியூர் தொகுதி