பனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி

75

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3-11-19  காலை 6 மணிமுதல்குமாரகோவில் பகுதியில் 600 பனை விதைகள் விதைக்கப்பட்டது அதன் ஊடாக மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர் வாரும் பணி ஊர் பொதுமக்களோடு இணைந்து குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சீலன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு-கண்டன ஆர்ப்பாட்டம்-போடிநாயக்கனூர் தொகுதி