மது விலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

15

27-09-2019 அன்று தருமபுரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் “பூரண மதுவிலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்குதல்-சிதம்பரம் தொகுதி
அடுத்த செய்திகர்ம வீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-விருத்தாசலம்