பெருந்தலைவர்  ஐயா #காமராசர் மலர்வணக்க நிகழ்வு -செய்யூர் தொகுதி

13

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில்   பெருந்தலைவர்  ஐயா #காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று  (02-10-2019) புதன்கிழமை  மலர்வணக்கம் செலுத்தினோம்.

முந்தைய செய்திகிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-நாகை மாவட்டம்