பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி

30

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்தி தியாக தீபம், திலீபன் வீரவணக்க நிகழ்வு-கர்நாடகம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி