நாமக்கல் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் இரண்டாம் கட்ட நிகழ்வாக நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் 4000_பனை_விதைகள் விதைக்கப்பட்டது.
வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் டி.புதுபட்டியைச் சேர்ந்த அன்புத்தம்பி லட்சுமணன் இராணுவ வீரராக சேவையாற்றிய நிலையில்,...