தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

36

அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த அருண்காந்தி (04260109670), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முந்தைய செய்திசுற்றறிக்கை: இடைத்தேர்தலையொட்டி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நடைபெறவிருந்த மாவட்டக் கலந்தாய்வுகள் தள்ளிவைப்பு
அடுத்த செய்திவிளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து