சிலுவை மகளிர் கல்லூரியும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

200
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும் திருச்சி புனித சிலுவை மகளிர் கல்லூரியும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பனை விதை நடும் திருவிழா 15.09.19 ஞாயிற்றுக்கிழமை அன்று  மிக சிறப்பாக நடைபெற்றது.
முந்தைய செய்திகொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்
அடுத்த செய்திகாவிரி செல்வன் தம்பி விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு-வானூர் தொகுதி