கொடியேற்றும் நிகழ்வு-பனைவிதை நடும் விழா-செய்யாறு சட்டமன்ற தொகுதி

17

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்காவூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது. அதனுடன் பனைவிதை நடவு செய்யப்பட்டது.ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.

முந்தைய செய்திபற்றி எரிந்த குப்பை மேடு-நாம் தமிழர் முயற்சியால் அணைப்பு
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி