பனை விதை நடும் திருவிழா-திருப்பத்தூர் தொகுதி

31

08-09-2019 அன்று திருப்பத்தூர் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக இன்று மட்றப்பள்ளியில் உள்ள ஏரியில் சுமார் 3,000 பனை விதைகளை நடவு செய்தோம்.