கோவில் திரு விழா-வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி

14

(4-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் மற்றும் வடப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-கவுண்டம்பாளையம் தொகுதி
அடுத்த செய்திமண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி