கட்சி கிளை அலுவலகம் திறப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி
100
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்பேட்டையில் கட்சியின் கிளை அலுவலகமான பழனிபாபா குடில் திரு. கடல் தீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! 31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள...