மணல் அள்ளுவதை தடுக்க கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி

30
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாகுளம் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் அள்ளுவதை தடுக்கக்  கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்- மரக்கன்று வழங்குதல்-கந்தவர்கோட்டை தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி