உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

17
ஞாயிற்றுக்கிழமை (30-6-2019) அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  பழங்கனாங்குடி (மாதா கோயில் தெரு அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி
அடுத்த செய்திகிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி