மரம் நடும் விழா-சூலூர் தொகுதி

358
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில்
சூலூர் தொகுதியில் தொடங்கப்பட்ட மரம் நடுவிழா ஞாயிற்றுக்கிழமை 14/07/2019 அன்று சூலூர் நகரப்பகுதிக்குட்பட்ட செந்தில் நகர் குடியிருப்புப்பகுதியில் நடைபெற்றது