மாநில அளவில் நாற்றுப்பண்ணை\ விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.
க.எண்: 2022060288
நாள்: 26.06.2022
முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
வேட்புமனு தாக்கல் தொடர்பாக
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...