உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 2.6.2019 அன்று காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9மணி முதல் வதியூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காஞ்சி பலர் கலந்து கொண்டனர்.
க.எண்: 2022060288
நாள்: 26.06.2022
முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
வேட்புமனு தாக்கல் தொடர்பாக
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...