மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல்-சீர்காழி

42
18 மே 2019 அன்று சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை இணைந்து  மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வும் மற்றும் மரகன்றுகள் நடபட்டது.