கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி

85
சீராபாளையம் – கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு  தியாக தீபம் திலீபன்  நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது.
 பள்ளி குழந்தைகளுக்கு  உலக பொதுமறை திருக்குறள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், ஏராளமான பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
அடுத்த செய்திபெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்