இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்

118

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பிப்ரவரி  9 ஆம் தேதி பெங்களூரூக்கு இனப்படுகொலையாளன்   மஹிந்தா ராஜபக்சே வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடத்திய இந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

முந்தைய செய்திஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு சீமான் பேரழைப்பு!
அடுத்த செய்திநகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்