ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி

74
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம்  100 யூனிட்  குருதி சேகரிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் உதவியுடன் ரத்த வங்கிக்கு சென்று சேர்க்கப்பட்டது.
முந்தைய செய்திசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திமுத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்