சித்தமல்லி கோ.முருகையன்-நினைவு தினம்

374

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சித்தமல்லி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த பொதுவுடமை போராளி தியாகி சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் 40 வது நினைவு தினத்தையொட்டி சித்தமல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் 06.01.19 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபொங்கல் விளையாட்டு விழா- திருத்துறைப்பூண்டி
அடுத்த செய்திதமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்-அந்தியூர் தொகுதி