தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 19 & 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...