ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்

57

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில்,  திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில்  பெரிய தகப்பனார் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் சித்தாமூரில்  தெருமுனைக் கூட்டம் நேற்று (28-1-2019) நடைபெற்றது.