காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள்
176
ஈகைச்சுடர் கு. முத்துக்குமார் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி – காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள் இப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய...