காமராசர் நினைவுநாள்: திருவுருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிப்பு – கிண்டி

221

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி (02-10-2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கிண்டி, காமராசர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முந்தைய செய்திசென்னை மாநகராட்சிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் – நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா? கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு? – சீமான் கண்டனம்!