இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-10-2016 – நாம் தமிழர் கட்சி
**********************************************************
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும்,
மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும்
இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்.
தலைமை:
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
நாள்: 26.10.2016 புதன்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: இலங்கைத் தூதரகம், நுங்கம்பாக்கம். இலயோலா கல்லூரி அருகில்.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!