வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

13

நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் 07-03-15 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அப்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கட்சியின் கட்டமைப்பு குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திதருமபுரியில் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திகீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றி கிளை திறக்கப்பட்டது