வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கக்கூட்டம் வேலூர், திருப்பத்தூரில் நடந்தது

36

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கக்கூட்டம் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 28-02-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திமராத்திய மாநிலம், மும்பையில் நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
அடுத்த செய்திவிருதுநகர் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் திருவில்லிபுத்தூரில் நடந்தது