சாலிகிராமத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

34

தென்சென்னை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கதிர் இராசேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திசாலிகிராமம் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 7-3-2015 – சீமான் விளக்கவுரை
அடுத்த செய்திசேலத்தில் மாவட்ட மாணவர் பாசறைக் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது