கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

30

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 28-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திநாம் தமிழர் பாடல்
அடுத்த செய்திகாஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது