கோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.

23

கோவை மாவட்டம்,வால்பாறையில் 08-02-15 அன்று  நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் விஜயராகவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திநாகை தெற்கு மாவட்டத்தில் ஒன்றியக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திமராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.