திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக, தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொரட்டூரில் நடந்தது.
21
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.